Episode Transcript
Transcripts are displayed as originally observed. Some content, including advertisements may have changed.
Use Ctrl + F to search
0:00
ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.
0:03
நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லை.
0:06
என்ற சிந்தனையை பெரிதாக்கும் இந்த கூற்றை முன்வைத்தபடியே
0:09
உளிநர்கள் அனைவருக்கும் என் இனிய
0:11
காலை வணக்கங்களை தெரிவித்துக் கொள்ளும் நான்
0:14
உங்கள் தர்ஷிதா செல்வராஜு. Raffles
0:16
பெண்கள் பள்ளியில் பயில்கிறேன். வறுமையானவருக்கு
0:20
ஒரு பொருளை தந்து உதவுவதையே ஈகை
0:23
என்ற அதிகாரம் வலியுறுத்துகிறது. பதில்
0:26
உதவி செய்ய முடியாத ஏழைகளுக்கு கொடுப்பதே
0:28
ஈகையாகும். மற்றவர்களுக்கு
0:31
உதவி செய்யும்போதும் பயன் எதிர்பார்த்து
0:33
உதவும் தன்மையை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால்
0:36
ஈகை என்பது வறுமையானவர்களுக்கு
0:39
பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும்
0:41
சிறு உதவியே ஆகும். இவ்வதிகாரத்தில்
0:44
இடம் பெற்றுள்ள இருநூற்றி இருபத்தி
0:46
நான்காவது குறளைப் பற்றி தான் இன்று நாம்
0:48
பார்க்கப்போகிறோம். இன்னா
0:51
திறக்கப்படுதல் இறந்தவர் இன்முகம்
0:54
காண அளவு. இந்த
0:56
எளிமையான குரலுக்குள் இருக்கும் ஆழமான அர்த்தத்தை
0:58
பார்ப்போமா? அதாவது
1:01
இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதும்
1:03
கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும் வரை
1:05
இருப்பதே அளவு. நம்மிடம்
1:08
உதவி நாடி வந்தவர் போதும் என்று
1:10
கூறும் வரை நாம் அவர்களுக்கு மனமார்ந்து
1:12
உதவி செய்ய வேண்டும் என்பதே ஆகும்
1:15
இந்த கருத்தை ஒரு கதை மூலம் மேலும் எளிதாக
1:17
புரிந்து கொள்ளலாமா? ஏன்
1:21
காலைல இருந்து ஒரு மாதிரி இருக்கீங்க என்றால்
1:24
மாலா ஒன்னுமில்ல என்றார்
1:26
மூர்த்தி. உடற்பயிற்சி செய்ய
1:28
போகும்பொழுது நன்றாக தானே இருந்தீர்கள். திரும்பி
1:31
வரும்போது முகம் வாடி இருக்கிறது. ரொம்ப
1:34
நடந்து சோர்வாகிவிட்டீர்களோ என்று நினைத்தேன். ஆனால்
1:37
இவ்வளவு நேரம் ஆக்கியும் முகத்தில் தெளிவு
1:39
வரவே இல்லை. அதான் கேட்டேன். மூர்த்தி
1:42
பதில் சொல்லவே இல்லை. ஆனால்
1:44
மனதிற்குள் மனைவியின் நுணுக்கமான கவனத்தை
1:47
வியந்தார். வழக்கமாக
1:49
ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் மூர்த்தி
1:52
அன்று கிளம்பவில்லை. என்னங்க
1:54
வேலைக்கு போகவில்லையா? உடம்பு சரியில்லையா?
1:57
என்றாள் மாலா. இல்லை இன்றைக்கு
2:00
கொஞ்சம் தாமதமா போயிட்டு வருகிறேன் என்றார்
2:03
மூர்த்தி. அதற்கு பிறகு
2:05
மாலா எதுவும் பேசவில்லை. ஒன்பதே
2:08
முக்கால் மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிய மூர்த்தி.
2:11
வங்கிக்கு போயிட்டு வரேன். வந்ததும்
2:13
வேலைக்கு கிளம்பிடுறேன் என்று சொல்லிவிட்டு
2:16
போனார் பதினோரு மணிக்கு
2:18
மூர்த்தி வீட்டிற்கு திரும்பியதும் மாலா
2:20
அவரிடம் கேட்டாள். இப்போது
2:22
உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது. வங்கிக்கு
2:25
ஒரு மைல் தூரம் நடந்து போயிட்டு வந்த கலைப்பு
2:27
கூட இல்லை. ஊர்த்தி சிரித்தார்.
2:31
அப்பா காலில இருந்தே
2:33
முதல் தடவையா முகத்துல சிரிப்பு வந்திருக்கு. என்ன
2:35
விசேஷம்னு சொல்லுங்களேன் என்றாள்
2:38
மேலா. காலையில
2:40
உடற்பயிற்சி செய்ய போகும்போதும் வழியில
2:43
பாலாவ பாத்தேன். ரொம்ப சோர்வா
2:45
இருந்தாரு. என்னன்னு கேட்டதுக்கு
2:48
அழுதுட்டாரு. அவர் மனைவியோட
2:50
நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி
2:52
இருக்கிறார். அசலும் வட்டியும்
2:54
கட்ட முடியாமல் அவர் நகைகள்
2:56
முழுசா போகின்ற நிலையில் இருக்கிறதாம். இன்றைக்குள்ள
2:59
இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். நிறைய
3:02
இடத்துல கேட்டு அவருக்கு பணம் கிடைக்கவில்லையாம்.
3:05
அடகு கடைக்காரன் நகைகளை ஏலம் விட்டா
3:07
பாதி விலைக்கு கூட போகாதாம். நகை
3:10
எல்லாம் போயிடுச்சுனா இப்ப இருக்கிற விலையில
3:13
பொண்ணு கல்யாணத்துக்கு புது நகை வாங்க முடியாது
3:15
என்று அழுதுவிட்டார். அதான்
3:17
வங்கிக்கு போய் பணம் எடுத்து அவருக்கு கொடுத்துட்டு
3:19
வந்தீங்களா? என்றாள் மாலா
3:22
உனக்கு எப்படி தெரியும்? உங்கள
3:24
பத்தி எனக்கு தெரியாதா? அது
3:27
சரி அதுக்கு ஏன் இவ்வளவு நேரம் வருத்தமா
3:29
இருந்திங்க என்றாள் மாலா. காலையில
3:33
பாலா என்கிட்ட அவர் கஷ்டத்த சொல்லி
3:35
அழுததும் அவருக்காக வருத்தப்பட்டேன்.
3:38
வங்கில பணம் எடுத்து அவருகிட்ட கொடுத்ததும்
3:40
அவர் முகத்துல வந்த சந்தோசத்த பாத்ததும் தான்
3:43
என்னோட வருத்தம் போச்சு. அது
3:46
என் முகத்துல உனக்கு தெரிஞ்சிருக்கு போல இருக்கு என்றார்
3:48
மூர்த்தி சிரித்தபடியே. ம்ம்
3:52
சரி மற்றுமொரு முறை இக்குரலை பார்ப்போமா?
3:55
இன்னா திறக்கப்படுதல் இறந்தவர்
3:58
இன்முகம் காணும் அளவு. இந்த
4:00
குரல் நான் சொன்ன இக்கதைக்கு பொருத்தமாக
4:03
இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும்
4:05
எப்பொழுதும் வள்ளுவரின் வாக்கின்படி வாழும்
4:07
பொழுது வாழ்க்கைக்கு மேலும் ஒரு புதிய
4:09
அர்த்தம் கிடைக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தபடியே
4:12
நான் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். மற்றொரு
4:15
நாள் மற்றும் ஒரு குரலுடன் உங்களை சந்திக்க
4:17
காத்திருக்கும் நான் உங்கள் தர்ஷிதா
4:19
செல்வராஜு. நன்றி வணக்கம்.
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More