Podchaser Logo
Home
Mr. K - Hello Vikatan Podcast - True crime series

Hello Vikatan

Mr. K - Hello Vikatan Podcast - True crime series

A True Crime podcast
Good podcast? Give it some love!
Mr. K - Hello Vikatan Podcast - True crime series

Hello Vikatan

Mr. K - Hello Vikatan Podcast - True crime series

Episodes
Mr. K - Hello Vikatan Podcast - True crime series

Hello Vikatan

Mr. K - Hello Vikatan Podcast - True crime series

A True Crime podcast
Good podcast? Give it some love!
Rate Podcast

Episodes of Mr. K

Mark All
Search Episodes...
பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கா
சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு
ஆந்திர மாநிலம் ஏலூர் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி என்னும் சாதாரண பெண் சிலுக்கு ஸ்மிதாவாக மாறியது எப்படி? தமிழ் சினிமாவால் பலரின் மனதில் இடம்பிடித்தார் இந்த விஜயலட்சுமி என்னும் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சிலுக்கு, நி
மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதா
திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து \'white collar\' பாண்டியாக மாறினான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகள் உடன் இணைந்து பல கொலைகளை செய்தவன
திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்
திருச்சி நகரத்தை தன் கைக்குள் வைத்திருந்த ரவி என்னும் முட்டை ரவி. கபடி விளையாட்டில் தொடங்கிய சண்டை வளர்ந்து முக்கிய ரவுடியாக மாறிய ரவி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் போலீசாரின் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கப்பட காரணம் யார்?
நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்?   MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்       
மனைவியின் காதலனை கொன்ற கணவன்!  இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திவான் பகதூர் பட்டம் பெற்ற லட்சுமிநரசிம்ம அய்யரின் பேரன் சூலூர் சுப்பாராவ் பண திமிரு, பெண் ஆசையால் போட்டோகிராபர் குருசாமி பிள்ளையை கொன்றான். ரத்தினா பாய் மேல் ஆசைப்பட்ட சுப்பாராவ் அவருடைய அண்ணன் கையால் கொல்லப்பட்டான் என
தளபதி ஸ்டாலின் கவர செங்கல்பட்டு நகரத்தில் நடக்க இருந்த தி.மு.க பொது கூட்டத்தை பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்த ரவி, இறுதியில் தளபதி ஸ்டாலின் பாராட்டு கூடவே இரங்கல் செய்தியும் படித்தார். யார் இந்த ரவி பிரகாஷ்? குரங்கு குமாரின் முகத்தை கல்லை போட்ட
செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார். MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்
வியாபாரிகள் மட்டுமே குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இறந்தவர்களை பற்றிய எந்தத் தகவலும் இல்லை. கொலைகாரர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் காவல் துறையை அலைகழித்த விஷ ஊசி கொலை வழக்கு…MR.K  தொடரை  தவறாமல் கேளுங்கள்
பாண்டிச்சேரியில் பார்வதி ஷா என்ற பெண் தன் மைத்துனரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள். இதற்கு திருமணம் செய்து கொண்ட அண்ணனே உதவினான். யாருக்கும் தெரியாமல் இக்கொலையை மூடி மறைக்க முயன்ற நிலையில் பார்வதி ஷா கொல்லப்பட்டது எப்படி வெளியே தெரிந்தது ? கு
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது
1911 ஆம் ஆண்டு தீபாவளி முடிந்து இரு தினங்கள் ஆகி இருந்தது. பூண்டி மிராசுதாரர் வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபாக்கியம் பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஒருபுறம் அவரது கணவர் மறுபுறம் ரத்தம் தோய்ந்த அரிவாள். உண்மையில் கொல
திகில் படங்களில் வரும் சஸ்பென்ஸ் கொலைக் காட்சிகள் போல நிஜ வாழ்கையில் ஒருவரின் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும்? 1988ம் ஆண்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கொலை வழக்கும் மிக முக்கியமான ஒன்று. கௌரி ஷங்கர் ஆட
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features