இந்த படத்திற்கு விராட பர்வம் என்று பெயர் வைத்தது ஏன் என்று பார்ப்போம். மகாபாரதத்தின் 18 பருவங்கள் அல்லது அத்தியாங்களில் நான்காவது வரும் பருவம் விராட பருவம். இதன்படி பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? பள்ளி ஆசிரியர் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பது போல வால்கா ஏன் இருக்கவில்லை? அவரை மடக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வால்கா என்ன பதிலளிக்கிறார்?--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/na
சிந்தனைத் திறன் விளையாட்டு. உரையாடலின் போது எண்களை தவிர்க்க வேண்டும். வால்கா விளையாடுகிறார்.--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message
சிந்தனைத் திறன் விளையாட்டு. உரையாடலின் போது ஆங்கில வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். வால்கா விளையாடுகிறார்.--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/nathan-thozhar/message